Monday, July 15, 2013

கவிதை

குறிப்பேட்டின் அடித் தாள் எடுத்தாள்.

எடுத்து....

அவனது பெயர்

எழுதியெழுதி அடித்தாள்!

பேணாமை காரணமாய்

பேனா மை உலர்ந்திருக்க...

பென்சிலை எடுத்து எழுதினாள் அப்-

பெண் சிலை!

No comments:

Post a Comment