Monday, July 15, 2013

கவிதை

விடுமுறை தனக்கும்

விடும் முறை வேண்டுமென...

விண் அப்பம் போன்ற நிலவும்

விண்ணப்பம் செய்திருந்த

அம்மாவசை இரவொன்றில்

அம்மா வசை பாடுவாள் என

நம்பிக் கை பற்றியவள்

நம்பிக்கை வற்றியவளாய்

நழுவிச் சென்றாள்! 

No comments:

Post a Comment