Thursday, October 20, 2011

பலன் தரும் பாட்டி வைத்தியம் - 1



100 மில்லி லிட்டர் வேப்பெண்ணெயை வாணலியில் இட்டு சூடுபடுத்தி,கொதிநிலைக்கு வந்தவுடன் அத்துடன் 50 மில்லி லிட்டர் நல்லெண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி கடுகு எண்ணெய் சேர்த்து சுமார் 15 நிமிடங்கள் சூடுபடுத்தி அத்துடன் சிறிது பெருங்காயப் பவுடர் லேசாக தூவி வாணலியை இறக்கி வைத்து ஆற வைக்கவும்.இரவு உறங்குவதற்கு முன் வாணலியிலிருந்து இந்த கலவையை எடுத்து உடல் முழுவதும் பூசிக்கொண்டால்..........


கொசு கடிக்காதுங்க!

.....

1 comment:

  1. மிகவும் பயன்னுள்ள தகவல்!.....

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete