Friday, April 29, 2011

தத்து(பித்து)வம்!





அருகில் தூங்குபவர் விடும் குறட்டையிலிருந்து தப்பிக்க உங்கள் காதுகளைப் பொத்திக்கொள்வதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் குறட்டை விடுபவர் வாயையும் மூக்கையும் நீங்கள் பொத்தினால் கொலை வழக்கில் சிறையிலிருந்து ஜாமினில் வெளிவரக்கூட உங்களுக்கு உரிமையில்லை.

No comments:

Post a Comment