Wednesday, November 25, 2009

கனவு


..

என்றோ ஆழ்கடலில்
மூழ்கிப்போன காற்றின்துளி
இன்று மேலெழுந்து
கொப்பளிக்கும் நீர்க்குமிழி.

நாளை உதிக்கப்போகும்
ஆதவனின் முகம் காண...
இன்றே பூத்து நிற்கும்..
மனக்குளத்தில் தாமரைப் பூ.

...

1 comment:

  1. நீங்க கனவுகள் பற்றியும், புதுகவிதை பற்றியும் எழுதி இருந்தது ரொம்ப நல்ல வரிகள்....

    ReplyDelete