Friday, July 10, 2009

வாழ்க்கை




கரையிலிருந்து..

நீரில் விழுந்து..

நெடும் பயணம் தொடங்கியது. – மீண்டும்

கரை ஒதுங்கும் இடம்தேடி-

ஓர் ஒற்றை இலை.

.

2 comments:

  1. அட. இது என்ன. மணி. ஏதேனும் பெண்ணோடு சகவாசம் ஆகி விட்டதா... நல்ல கவிஞன் ஆக்கி விட்டாரே உங்களை.

    :)

    ReplyDelete
  2. நான் வாழ்க்கையை வெறுத்துப்போய் எழுதுன கவிதைங்க இது.
    சகவாசமும் இல்ல. ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல. நானே வனவாசம் போறது பத்தி யோசிச்சிட்டு இருக்கேன். நீங்க வேற வித்யா..

    ReplyDelete