Monday, May 21, 2007

திருக்குறள்

எழுதியவர் : திரு 'லொள்ளு' வர் 


 திருக்குறள் 1: 

 விற்க வீடு, குண்டான் சட்டிகளை. விற்றபின் நிற்க நடுத்தெருவில் 

 திருக்குறள் 2:

 மாடுபோல் வளர்ந்தோர் வாழ்வாங்கு வாழ்வர் 
மற்றையோர் அவரிடம் அடி பட்டே சாவர். 

 திருக்குறள் 3: 

 Gun என்ப யானை தொப்பையென்ப இவ்விரண்டும்
 கண்ணென்ப போலீஸ் உயிர்க்கே.

No comments:

Post a Comment